Vallalār was a contemporary of Karl Marx. (He was born in 1823.) And since he was able to know all that happened in the world from his own place, he might have known about the release of the ‘Communist Manifesto’ by Marx and Engels in 1848. So he decided to publish its sequel ‘The Immortalist…
This book could be read as a history of western philosophy. Or it could also be read -that was the intention- as a comparative study of the major western philosophers and the philosophy of Vallalar. More volumes will be published to cover modern and post modern philosophers as well as eastern philosophers. At the end,…
This book aims to establish Vallalar as one of the greatest philosophers of all times. He was also a complete philosopher like Plato, Aristotle, Kant and Hegel. He has contributed some original ideas to every branch of philosophy. Also he has addressed and solved many issues that remain unsolved in life as well as philosophy….
This spiritual commentary on Thirukkural is something unique and unparalleled in the 2000-year-long history of literature on Thirukkural. It shows new dimensions in the art of interpretation, new pathways in the science of hermeneutics. It interprets the world scripture not only spiritually but philosophically, yogically, psychologically and scientifically as well. It breaks open the atom…
வள்ளுவரின் திருக்குறளைப் போல் வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி அகவல் இரத்தினச் சுருக்கமாகவும் அதே நேரத்தில் மிக ஆழமாகவும் அகலமாகவும் வாழ்வின் முக்கியமான கருத்துக்களான கடவுள், பிரபஞ்சம், உயிர், தத்துவ அறிஞர்களின் சிறந்த வாழ்க்கை போன்றவற்றை விவரிக்கிறது. பக்கங்கள்: 192
(திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை) கடவுள் விஞ்ஞானம் என்ற பொக்கிஷம் விஞ்ஞான பூர்வமாக 13 பாடல்களில் கடவுளின் இயல்பை, விஞ்ஞானத்தைக் கூறுகின்றது. அவற்றுக்குச் சுமார் 380 பக்கங்களில் எழுதப்பட்ட விரிவான உரையே இது. அத்துடன் எல்லாப் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் யோகப்பயிற்சிகள், தியானப்பயிற்சிகள், மேல் நாட்டுத் தத்துவ அறிஞர்களின் கருத்துகளோடு ஒப்புமை ஆராய்ச்சியும் உண்டு. பக்கங்கள்: 380
சிவயோகம் என்ற இந்த நூல் சிவயோகத்தை எளிய ஆனால் ஆழமான விஞ்ஞான பூர்வ மொழியில் விளக்குகிறது. சிவயோகப் பயிற்சிகளையும் சொல்கிறது. நெற்றிக்கண் எங்கே இருக்கிறது? அதைத் திறப்பது எப்படி? போன்ற யோகப் பயிற்சிகளைக் கற்றுத் தருகிறது. பாடல்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பும் உண்டு. பக்கங்கள் 61
தத்துவ, யோக, ஞான உரை: திருக்குறள் வெறும் நீதி நூல் மட்டுமல்ல. அது ஆழமான தத்துவங்கள், யோகங்கள், ஞானங்கள், விஞ்ஞானங்களையும் கூறுகிறது என்று விளக்குவது இந்த நூல். வள்ளுவர் காமத்துப்பாலை ஏன் எழுதினார்? போன்ற கேள்விகளுக்கும் விடையளிக்கிறது. மேலும் திருக்குறளுக்குச் சித்தர் உரை, சன்மார்க்க உரையும் உண்டு. திருக்குறள் என்ற கடுகின், அணுவின் உள்ளே உள்ள ஏழு கடல்களைக் காட்ட முயல்கிறது இந்நூல் பக்கங்கள்: 1067
இவை வள்ளலாரின் சொற்கள். உலகிலேயே தேகம் அழியாத யோகத்தைப் பற்றித் தன் அனுபவத்திலிருந்து சொன்னவர் வள்ளலார் ஒருவரே. வள்ளலாரின் முக்கியமான கருத்துக்கள் இரண்டு. ஜீவகாருண்யம், மரணமிலாப்பெருவாழ்வு. இந்த இரண்டு யோகங்களையும் செய்வது எப்படி? என்று விளக்குகிறது இந்த நூல். பக்கங்கள்: 32